Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 28:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 28 » 1 நாளாகமம் 28:20 in Tamil

1 நாளாகமம் 28:20
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.


1 நாளாகமம் 28:20 ஆங்கிலத்தில்

thaaveethu Than Kumaaranaakiya Saalomonai Nnokki: Nee Palangaொnndu Thairiyamaayirunthu, Ithai Nadappi; Nee Payappadaamalum Kalangaamalum Iru; Thaevanaakiya Karththar Ennum En Thaevan Unnotae Iruppaar; Karththarutaiya Aalayaththaik Kattukiratharkaduththa Sakala Kiriyaikalaiyum Nee Mutiththuth Theerumattum, Avar Unnaivittu Vilakavumaattar, Unnaik Kaividavumaattar.


Tags தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து இதை நடப்பி நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும் அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார் உன்னைக் கைவிடவுமாட்டார்
1 நாளாகமம் 28:20 Concordance 1 நாளாகமம் 28:20 Interlinear 1 நாளாகமம் 28:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 28