Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 32:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 32 » 2 நாளாகமம் 32:8 in Tamil

2 நாளாகமம் 32:8
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.


2 நாளாகமம் 32:8 ஆங்கிலத்தில்

avanotirukkirathu Maamsapuyam, Namakkuth Thunnainintu Nammutaiya Yuththangalai Nadaththa Nammotirukkiravar Nammutaiya Thaevanaakiya Karththarthaanae Entu Solli, Avarkalaith Thaettinaan; Yoothaavin Raajaavaakiya Esekkiyaa Sonna Intha Vaarththaikalinmael Janangal Nampikkai Vaiththaarkal.


Tags அவனோடிருக்கிறது மாம்சபுயம் நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி அவர்களைத் தேற்றினான் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்
2 நாளாகமம் 32:8 Concordance 2 நாளாகமம் 32:8 Interlinear 2 நாளாகமம் 32:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 32