Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 31:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 31 » ஏசாயா 31:4 in Tamil

ஏசாயா 31:4
கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.


ஏசாயா 31:4 ஆங்கிலத்தில்

karththar Ennudanae Sonnathu: Singamum Paalasingamum Thangal Iraiyaip Pitiththirukkumpothu Kerchchiththu, Thangalukku Virothamaayk Kooppidukira Thiralaana Maeypparin Saththaththinaalae Kalangaamalum, Avarkal Amaliyinaalae Panniyaamalum Irukkirathupola, Senaikalin Karththar Seeyonmalaikkaakavum, Athin Maettukkaakavum Yuththampannna Iranguvaar.


Tags கர்த்தர் என்னுடனே சொன்னது சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும் அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும் அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்
ஏசாயா 31:4 Concordance ஏசாயா 31:4 Interlinear ஏசாயா 31:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 31