Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 45:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 45 » ஏசாயா 45:21 in Tamil

ஏசாயா 45:21
நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.


ஏசாயா 45:21 ஆங்கிலத்தில்

neengal Therivikkumpati Sernthu, Aekamaay Yosanaipannnungal; Ithaip Poorvakaalamutharkonndu Vilangappannnni Annaalthuvakki Ithai Ariviththavar Yaar? Karththaraakiya Naan Allavo? Neethipararum Iratchakarumaakiya Ennaiyallaamal Vaetae Thaevan Illai; Ennaiththavira Vaeroruvarum Illai.


Tags நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து ஏகமாய் யோசனைபண்ணுங்கள் இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார் கர்த்தராகிய நான் அல்லவோ நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை என்னைத்தவிர வேறொருவரும் இல்லை
ஏசாயா 45:21 Concordance ஏசாயா 45:21 Interlinear ஏசாயா 45:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 45