Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 49:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 49 » ஏசாயா 49:18 in Tamil

ஏசாயா 49:18
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.


ஏசாயா 49:18 ஆங்கிலத்தில்

un Kannkalai Aeraெduththuch Suttilum Paar; Avarkalellaarum Aekamaaykkooti Unnidaththil Varukiraarkal; Nee Avarkalellaaraiyum Aaparanamaakath Thariththu, Manamakal Anninthukolvathupola, Nee Avarkalai Anninthukolvaay Entu, En Jeevanaikkonndu Sollukiraen Entu Karththar Uraikkiraar.


Tags உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார் அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள் நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து மணமகள் அணிந்துகொள்வதுபோல நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்
ஏசாயா 49:18 Concordance ஏசாயா 49:18 Interlinear ஏசாயா 49:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 49