Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 49:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 49 » ஏசாயா 49:9 in Tamil

ஏசாயா 49:9
கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.


ஏசாயா 49:9 ஆங்கிலத்தில்

kattunndavarkalai Nnokki: Purappattuppongal Entum; Irulil Irukkiravarkalai Nnokki: Velippadungal Entum Sollavum, Naan Ummaik Kaappaatti, Ummai Janangalukku Udanpatikkaiyaaka Aerpaduththuvaen; Avarkal Valiyorangalilae Maeyvaarkal; Sakala Maedukalilum Avarkalukku Maeychchal Unndaayirukkum.


Tags கட்டுண்டவர்களை நோக்கி புறப்பட்டுப்போங்கள் என்றும் இருளில் இருக்கிறவர்களை நோக்கி வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும் நான் உம்மைக் காப்பாற்றி உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள் சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்
ஏசாயா 49:9 Concordance ஏசாயா 49:9 Interlinear ஏசாயா 49:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 49