Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 2:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 2 » நெகேமியா 2:8 in Tamil

நெகேமியா 2:8
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.


நெகேமியா 2:8 ஆங்கிலத்தில்

thaevaalayaththukku Irukkira Arannin Kathavu Vaelaikkum, Nakara Alangaththin Vaelaikkum, Naan Thangappokira Veettin Vaelaikkum Vaenntiya Marangalai Raajaavin Vanaththuk Kaavalaalanaakiya Aasaap Enakkuk Kodukkumpatikkum, Avanukkum Oru Katitham Kattalaiyidappaduvathaaka Enten; En Thaevanutaiya Thayavulla Karam Enmael Irunthapatiyaal, Raajaa Avaikalai Enakkuk Kattalaiyittar.


Tags தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும் நகர அலங்கத்தின் வேலைக்கும் நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும் அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன் என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால் ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்
நெகேமியா 2:8 Concordance நெகேமியா 2:8 Interlinear நெகேமியா 2:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 2