Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 13:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சகரியா » சகரியா 13 » சகரியா 13:3 in Tamil

சகரியா 13:3
இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.


சகரியா 13:3 ஆங்கிலத்தில்

ini Oruvan Tharisanam Sonnaal, Avanaippetta Avan Thakappanum Avan Thaayum Avanai Nnokki: Nee Karththarutaiya Naamaththaikkonndu Poypaesukirapatiyaal Nee Uyirotirukkappadaathu Entu Solli, Avanaip Petta Avan Thakappanum Avan Thaayum Avan Tharisanam Sollumpothu Avanaik Kuththippoduvaarkal.


Tags இனி ஒருவன் தரிசனம் சொன்னால் அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்
சகரியா 13:3 Concordance சகரியா 13:3 Interlinear சகரியா 13:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 13