ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,
கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
சேம், அர்பக்சாத், சாலா,
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
| And the evening | וַֽיְהִי | wayhî | VA-hee |
| and the morning | עֶ֥רֶב | ʿereb | EH-rev |
| were | וַֽיְהִי | wayhî | VA-hee |
| the fifth | בֹ֖קֶר | bōqer | VOH-ker |
| day. | י֥וֹם | yôm | yome |
| חֲמִישִֽׁי׃ | ḥămîšî | huh-mee-SHEE |