எலுசாயி, எரிமோத், பிகலியா, அரியா, அருப்பியனான செப்பத்தியா,
யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான ஏரோகாமின் குமாரருமே.
நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
| And it came to pass, | וַיְהִ֕י | wayhî | vai-HEE |
| that, when Abram | כְּב֥וֹא | kĕbôʾ | keh-VOH |
| was come | אַבְרָ֖ם | ʾabrām | av-RAHM |
| into Egypt, | מִצְרָ֑יְמָה | miṣrāyĕmâ | meets-RA-yeh-ma |
| the Egyptians | וַיִּרְא֤וּ | wayyirʾû | va-yeer-OO |
| beheld | הַמִּצְרִים֙ | hammiṣrîm | ha-meets-REEM |
| אֶת | ʾet | et | |
| the woman | הָ֣אִשָּׁ֔ה | hāʾiššâ | HA-ee-SHA |
| that | כִּֽי | kî | kee |
| she | יָפָ֥ה | yāpâ | ya-FA |
| was very | הִ֖וא | hiw | heev |
| fair. | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |