கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.
பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர் போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
| And it came to pass | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| in the days | בִּימֵי֙ | bîmēy | bee-MAY |
| of Amraphel | אַמְרָפֶ֣ל | ʾamrāpel | am-ra-FEL |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Shinar, | שִׁנְעָ֔ר | šinʿār | sheen-AR |
| Arioch | אַרְי֖וֹךְ | ʾaryôk | ar-YOKE |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Ellasar, | אֶלָּסָ֑ר | ʾellāsār | eh-la-SAHR |
| Chedorlaomer | כְּדָרְלָעֹ֙מֶר֙ | kĕdorlāʿōmer | keh-dore-la-OH-MER |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Elam, | עֵילָ֔ם | ʿêlām | ay-LAHM |
| and Tidal | וְתִדְעָ֖ל | wĕtidʿāl | veh-teed-AL |
| king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| of nations; | גּוֹיִֽם׃ | gôyim | ɡoh-YEEM |