Context verses 1-chronicles 14:1
1 Chronicles 14:2

கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Chronicles 14:8

தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.

מֶֽלֶךְ
1 Chronicles 14:9

பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, שִׁנְעָ֔ר, מֶ֣לֶךְ, אֶלָּסָ֑ר
1 Chronicles 14:10

பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர் போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

מֶֽלֶךְ
1 Chronicles 14:17

அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

מֶֽלֶךְ
And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
days
the
in
בִּימֵי֙bîmēybee-MAY
of
Amraphel
אַמְרָפֶ֣לʾamrāpelam-ra-FEL
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Shinar,
שִׁנְעָ֔רšinʿārsheen-AR
Arioch
אַרְי֖וֹךְʾaryôkar-YOKE
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Ellasar,
אֶלָּסָ֑רʾellāsāreh-la-SAHR
Chedorlaomer
כְּדָרְלָעֹ֙מֶר֙kĕdorlāʿōmerkeh-dore-la-OH-MER
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Elam,
of
עֵילָ֔םʿêlāmay-LAHM
and
Tidal
וְתִדְעָ֖לwĕtidʿālveh-teed-AL
king
מֶ֥לֶךְmelekMEH-lek
of
nations;
גּוֹיִֽם׃gôyimɡoh-YEEM