கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
இப்கார், எலிவா, எல்பெலேத்,
நோகா, நெப்பேக், யப்பியா,
எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
| And they took | וַיִּקְח֨וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| אֶת | ʾet | et | |
| Lot, | ל֧וֹט | lôṭ | lote |
| Abram's | וְאֶת | wĕʾet | veh-ET |
| brother's | רְכֻשׁ֛וֹ | rĕkušô | reh-hoo-SHOH |
| son, | בֶּן | ben | ben |
| who | אֲחִ֥י | ʾăḥî | uh-HEE |
| dwelt | אַבְרָ֖ם | ʾabrām | av-RAHM |
| in Sodom, | וַיֵּלֵ֑כוּ | wayyēlēkû | va-yay-LAY-hoo |
| and his goods, | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| and departed. | יֹשֵׁ֖ב | yōšēb | yoh-SHAVE |
| בִּסְדֹֽם׃ | bisdōm | bees-DOME |