கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
இப்கார், எலிவா, எல்பெலேத்,
எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.
அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
| And when Abram | וַיִּשְׁמַ֣ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| heard | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| that | כִּ֥י | kî | kee |
| his brother | נִשְׁבָּ֖ה | nišbâ | neesh-BA |
| was taken captive, | אָחִ֑יו | ʾāḥîw | ah-HEEOO |
| he armed | וַיָּ֨רֶק | wayyāreq | va-YA-rek |
| אֶת | ʾet | et | |
| his trained | חֲנִיכָ֜יו | ḥănîkāyw | huh-nee-HAV |
| servants, born | יְלִידֵ֣י | yĕlîdê | yeh-lee-DAY |
| in his own house, | בֵית֗וֹ | bêtô | vay-TOH |
| three | שְׁמֹנָ֤ה | šĕmōnâ | sheh-moh-NA |
| hundred | עָשָׂר֙ | ʿāśār | ah-SAHR |
| and eighteen, | וּשְׁלֹ֣שׁ | ûšĕlōš | oo-sheh-LOHSH |
| מֵא֔וֹת | mēʾôt | may-OTE | |
| and pursued | וַיִּרְדֹּ֖ף | wayyirdōp | va-yeer-DOFE |
| them unto | עַד | ʿad | ad |
| Dan. | דָּֽן׃ | dān | dahn |