Context verses 1-chronicles 14:17
1 Chronicles 14:1

தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

מֶֽלֶךְ
1 Chronicles 14:2

கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

אֶת, וְאֶת
1 Chronicles 14:3

எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶל, ה֖וּא
1 Chronicles 14:4

எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

אֶת
1 Chronicles 14:5

இப்கார், எலிவா, எல்பெலேத்,

אֲשֶׁ֣ר, אֶת, וְאֶת
1 Chronicles 14:6

நோகா, நெப்பேக், யப்பியா,

וְאֶת
1 Chronicles 14:7

எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

אֶל, אֶת
1 Chronicles 14:8

தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.

מֶֽלֶךְ
1 Chronicles 14:9

பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 14:10

பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர் போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

מֶֽלֶךְ
1 Chronicles 14:11

அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

אֶת, וְאֶת
1 Chronicles 14:12

அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.

אֶת, וְאֶת
1 Chronicles 14:14

அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

אֶת
1 Chronicles 14:16

தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.

אֶת, אֶת, וְאֶת
were
is
out
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
went
And
מֶֽלֶךְmelekMEH-lek
the
king
סְדֹם֮sĕdōmseh-DOME
Sodom
of
לִקְרָאתוֹ֒liqrāʾtôleek-ra-TOH
to
meet
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
after
him
שׁוּב֗וֹšûbôshoo-VOH
his
return
from
מֵֽהַכּוֹת֙mēhakkôtmay-ha-KOTE
the
slaughter
אֶתʾetet
of
כְּדָרְלָעֹ֔מֶרkĕdorlāʿōmerkeh-dore-la-OH-mer

Chedorlaomer,
and
of
וְאֶתwĕʾetveh-ET
the
הַמְּלָכִ֖יםhammĕlākîmha-meh-la-HEEM
kings
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
with
him,
אִתּ֑וֹʾittôEE-toh
at
valley
אֶלʾelel
the
of
עֵ֣מֶקʿēmeqA-mek
Shaveh,
שָׁוֵ֔הšāwēsha-VAY
which
dale.
the
ה֖וּאhûʾhoo
king's
עֵ֥מֶקʿēmeqA-mek


הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek