Context verses 1-chronicles 15:3
1 Chronicles 15:1

அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப்போட்டான்.

אַבְרָ֔ם
1 Chronicles 15:2

பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய, வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களை கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.

וַיֹּ֣אמֶר, לִ֔י
1 Chronicles 15:4

ஆரோனின் புத்திரரையும்,

לֹ֥א
1 Chronicles 15:5

லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும் அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,

וַיֹּ֣אמֶר
1 Chronicles 15:9

எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய, எலியேலைம், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,

וַיֹּ֣אמֶר
1 Chronicles 15:10

ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப்பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.

לֹ֥א
1 Chronicles 15:12

அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.

וְהִנֵּ֥ה
1 Chronicles 15:13

முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.

וַיֹּ֣אמֶר
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
Behold,
הֵ֣ןhēnhane
no
to
thou
hast
given
לִ֔יlee
me
לֹ֥אlōʾloh
seed:
נָתַ֖תָּהnātattâna-TA-ta
and,
lo,
זָ֑רַעzāraʿZA-ra
one
born
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
house
my
in
בֶןbenven
is
mine
heir.
בֵּיתִ֖יbêtîbay-TEE


יוֹרֵ֥שׁyôrēšyoh-RAYSH


אֹתִֽי׃ʾōtîoh-TEE