தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.
அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,
பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
| And the angel | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of the Lord | לָהּ֙ | lāh | la |
| said | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
| unto her, Behold, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| thou art with child, | הִנָּ֥ךְ | hinnāk | hee-NAHK |
| and shalt bear | הָרָ֖ה | hārâ | ha-RA |
| a son, | וְיֹלַ֣דְתְּ | wĕyōladĕt | veh-yoh-LA-det |
| and shalt call | בֵּ֑ן | bēn | bane |
| his name | וְקָרָ֤את | wĕqārāt | veh-ka-RAHT |
| Ishmael; | שְׁמוֹ֙ | šĕmô | sheh-MOH |
| because | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| the Lord | כִּֽי | kî | kee |
| hath heard | שָׁמַ֥ע | šāmaʿ | sha-MA |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| thy affliction. | אֶל | ʾel | el |
| עָנְיֵֽךְ׃ | ʿonyēk | one-YAKE |