Context verses 1-chronicles 19:8
1 Chronicles 19:4

அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப் பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.

עַל
1 Chronicles 19:7

முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ண வந்தார்கள்.

אַל
1 Chronicles 19:13

தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

כִּֽי, כִּֽי
1 Chronicles 19:14

பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

כִּֽי
1 Chronicles 19:16

தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.

שְׁתֵּ֣י
1 Chronicles 19:17

அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது, அவன் இஸ்ரவேலைக் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினார்கள்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்.

עַל, אַל
1 Chronicles 19:18

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரிலே ஆயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.

אַל
1 Chronicles 19:19

தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.

הִנֵּה, אֲשֶׁ֤ר
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֨אnāʾna
I
have
two
לִ֜יlee
daughters
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
which
בָנ֗וֹתbānôtva-NOTE
have
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
known
לֹֽאlōʾloh
man;
יָדְעוּ֙yodʿûyode-OO
let
me,
I
pray
you,
אִ֔ישׁʾîšeesh
bring
them
out
אוֹצִֽיאָהʾôṣîʾâoh-TSEE-ah
unto
נָּ֤אnāʾna
you,
and
do
אֶתְהֶן֙ʾethenet-HEN
ye
to
them
as
is
good
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
in
your
eyes:
וַֽעֲשׂ֣וּwaʿăśûva-uh-SOO
only
לָהֶ֔ןlāhenla-HEN
unto
these
כַּטּ֖וֹבkaṭṭôbKA-tove
men
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
do
רַ֠קraqrahk
nothing;
לָֽאֲנָשִׁ֤יםlāʾănāšîmla-uh-na-SHEEM

הָאֵל֙hāʾēlha-ALE
for
אַלʾalal
therefore
תַּֽעֲשׂ֣וּtaʿăśûta-uh-SOO

דָבָ֔רdābārda-VAHR
came
כִּֽיkee
they
under
the
shadow
עַלʿalal
of
my
roof.
כֵּ֥ןkēnkane


בָּ֖אוּbāʾûBA-oo


בְּצֵ֥לbĕṣēlbeh-TSALE


קֹֽרָתִֽי׃qōrātîKOH-ra-TEE