யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
| עַל | ʿal | al | |
| Therefore | כֵּן֙ | kēn | kane |
| shall a man | יַֽעֲזָב | yaʿăzob | YA-uh-zove |
| leave | אִ֔ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| his father | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| and his mother, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and shall cleave | אִמּ֑וֹ | ʾimmô | EE-moh |
| unto his wife: | וְדָבַ֣ק | wĕdābaq | veh-da-VAHK |
| and they shall be | בְּאִשְׁתּ֔וֹ | bĕʾištô | beh-eesh-TOH |
| one | וְהָי֖וּ | wĕhāyû | veh-ha-YOO |
| flesh. | לְבָשָׂ֥ר | lĕbāśār | leh-va-SAHR |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |