தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.
காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
| And the Lord | וַיִּטַּ֞ע | wayyiṭṭaʿ | va-yee-TA |
| God | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| planted | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| a garden | גַּן | gan | ɡahn |
| eastward | בְּעֵ֖דֶן | bĕʿēden | beh-A-den |
| in Eden; | מִקֶּ֑דֶם | miqqedem | mee-KEH-dem |
| and there | וַיָּ֣שֶׂם | wayyāśem | va-YA-sem |
| he put | שָׁ֔ם | šām | shahm |
| אֶת | ʾet | et | |
| the man | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| whom | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had formed. | יָצָֽר׃ | yāṣār | ya-TSAHR |