Context verses 1-chronicles 21:12
1 Chronicles 21:1

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.

שָׂרָ֖ה
1 Chronicles 21:3

அப்பொழுது யோவாப் கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.

שָׂרָ֖ה
1 Chronicles 21:10

நீ தாவீதினிடத்தில் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

כִּ֣י
1 Chronicles 21:14

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார், அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.

אֶל, עַל
1 Chronicles 21:16

தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

כִּ֣י, אַל
1 Chronicles 21:17

தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச் சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப͠Ϊு நடப்பிĠύதேன்; இந்த ஆடுகள் என்ன செய்ĠΤு? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.

אֶל, אַל, אֶל
1 Chronicles 21:22

அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.

אֶל
1 Chronicles 21:25

தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக்குக் கொடுத்து,

עַל
1 Chronicles 21:28

எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே, கண்டு அங்கேதானே பலியிட்டான்.

אַבְרָהָ֗ם
1 Chronicles 21:29

மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.

אֶל
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֗םʾabrāhāmav-ra-HAHM
not
it
Let
אַלʾalal
be
grievous
יֵרַ֤עyēraʿyay-RA
sight
thy
in
בְּעֵינֶ֙יךָ֙bĕʿênêkābeh-ay-NAY-HA
because
of
עַלʿalal
the
lad,
הַנַּ֣עַרhannaʿarha-NA-ar
and
because
of
וְעַלwĕʿalveh-AL
bondwoman;
thy
אֲמָתֶ֔ךָʾămātekāuh-ma-TEH-ha
in
all
כֹּל֩kōlkole
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
said
תֹּאמַ֥רtōʾmartoh-MAHR
hath
unto
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
Sarah
שָׂרָ֖הśārâsa-RA
thee,
hearken
שְׁמַ֣עšĕmaʿsheh-MA
voice;
her
unto
בְּקֹלָ֑הּbĕqōlāhbeh-koh-LA
for
כִּ֣יkee
in
Isaac
בְיִצְחָ֔קbĕyiṣḥāqveh-yeets-HAHK
be
called.
shall
יִקָּרֵ֥אyiqqārēʾyee-ka-RAY
thy
seed
לְךָ֖lĕkāleh-HA


זָֽרַע׃zāraʿZA-ra