Context verses 1-chronicles 21:2
1 Chronicles 21:3

அப்பொழுது யோவாப் கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.

אֲשֶׁר
1 Chronicles 21:4

யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,

אֹת֖וֹ, אֱלֹהִֽים׃
1 Chronicles 21:9

அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,

אֲשֶׁר
1 Chronicles 21:22

அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.

אֲשֶׁר
1 Chronicles 21:23

ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்கதகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.

אֲשֶׁר, אֲשֶׁר
conceived,
and
וַתַּהַר֩wattaharva-ta-HAHR
bare
וַתֵּ֨לֶדwattēledva-TAY-led
For
Sarah
שָׂרָ֧הśārâsa-RA
Abraham
לְאַבְרָהָ֛םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
a
son
בֵּ֖ןbēnbane
age,
old
his
in
לִזְקֻנָ֑יוlizqunāywleez-koo-NAV
at
the
set
time
לַמּוֹעֵ֕דlammôʿēdla-moh-ADE
which
of
אֲשֶׁרʾăšeruh-SHER
had
דִּבֶּ֥רdibberdee-BER
spoken
to
אֹת֖וֹʾōtôoh-TOH
him.
God
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM