Context verses 1-chronicles 21:5
1 Chronicles 21:4

யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,

בֶּן
1 Chronicles 21:9

அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,

בֶּן
1 Chronicles 21:10

நீ தாவீதினிடத்தில் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

בֶּן
1 Chronicles 21:11

அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி:

בְּנֽוֹ׃
1 Chronicles 21:13

அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

בֶּן
And
Abraham
וְאַבְרָהָ֖םwĕʾabrāhāmveh-av-ra-HAHM
old,
was
an
בֶּןbenben
hundred
מְאַ֣תmĕʾatmeh-AT
years
שָׁנָ֑הšānâsha-NA
unto
born
בְּהִוָּ֣לֶדbĕhiwwāledbeh-hee-WA-led
was
him.
ל֔וֹloh
when
אֵ֖תʾētate

Isaac
יִצְחָ֥קyiṣḥāqyeets-HAHK
son
his
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH