பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.
அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.
இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.
கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.
| That | כִּֽי | kî | kee |
| in blessing | בָרֵ֣ךְ | bārēk | va-RAKE |
| I will bless | אֲבָֽרֶכְךָ֗ | ʾăbārekkā | uh-va-rek-HA |
| thee, and in multiplying | וְהַרְבָּ֨ה | wĕharbâ | veh-hahr-BA |
| I will multiply | אַרְבֶּ֤ה | ʾarbe | ar-BEH |
| אֶֽת | ʾet | et | |
| thy seed | זַרְעֲךָ֙ | zarʿăkā | zahr-uh-HA |
| as the stars | כְּכֽוֹכְבֵ֣י | kĕkôkĕbê | keh-hoh-heh-VAY |
| of the heaven, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and as the sand | וְכַח֕וֹל | wĕkaḥôl | veh-ha-HOLE |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| is upon | עַל | ʿal | al |
| the sea | שְׂפַ֣ת | śĕpat | seh-FAHT |
| shore; | הַיָּ֑ם | hayyām | ha-YAHM |
| and thy seed | וְיִרַ֣שׁ | wĕyiraš | veh-yee-RAHSH |
| shall possess | זַרְעֲךָ֔ | zarʿăkā | zahr-uh-HA |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the gate | שַׁ֥עַר | šaʿar | SHA-ar |
| of his enemies; | אֹֽיְבָֽיו׃ | ʾōyĕbāyw | OH-yeh-VAIV |