Context verses 1-chronicles 23:8
1 Chronicles 23:3

அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள், தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.

וַיְדַבֵּ֥ר
1 Chronicles 23:5

நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

אֶת
1 Chronicles 23:6

அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.

אֶת, אֶת
1 Chronicles 23:9

சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 23:10

யகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 23:13

அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.

אִם, אֶת
1 Chronicles 23:14

தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.

אֶת
1 Chronicles 23:16

கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.

אֶת
1 Chronicles 23:19

எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல் நாலாவது எக்காமியாம்.

אֶת
And
he
communed
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
with
אִתָּ֖םʾittāmee-TAHM
them,
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
If
אִםʾimeem
it
be
יֵ֣שׁyēšyaysh

אֶֽתʾetet
your
mind
נַפְשְׁכֶ֗םnapšĕkemnahf-sheh-HEM
that
I
should
bury
לִקְבֹּ֤רliqbōrleek-BORE

אֶתʾetet
dead
my
מֵתִי֙mētiymay-TEE
out
of
my
sight;
מִלְּפָנַ֔יmillĕpānaymee-leh-fa-NAI
hear
שְׁמָע֕וּנִיšĕmāʿûnîsheh-ma-OO-nee
intreat
and
me,
וּפִגְעוּûpigʿûoo-feeɡ-OO
for
me
to
Ephron
לִ֖יlee
the
son
בְּעֶפְר֥וֹןbĕʿeprônbeh-ef-RONE
of
Zohar,
בֶּןbenben


צֹֽחַר׃ṣōḥarTSOH-hahr