Context verses 1-chronicles 24:11
1 Chronicles 24:2

நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

אֶל
1 Chronicles 24:4

அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.

אֶל
1 Chronicles 24:5

எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.

אֶל, אֶל
1 Chronicles 24:10

ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,

אֶל, אֶל
1 Chronicles 24:13

பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,

הַמָּ֑יִם
1 Chronicles 24:20

லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,

אֶל
1 Chronicles 24:29

கீசின் புத்திரரில் யெராமியேலும்,

אֶל, אֶל
1 Chronicles 24:30

மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.

אֶל
his
camels
וַיַּבְרֵ֧ךְwayyabrēkva-yahv-RAKE
And
he
made
to
kneel
down
הַגְּמַלִּ֛יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
without
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
the
city
לָעִ֖ירlāʿîrla-EER
by
אֶלʾelel
a
well
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
of
water
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
at
the
time
לְעֵ֣תlĕʿētleh-ATE
of
the
evening,
עֶ֔רֶבʿerebEH-rev
even
the
time
לְעֵ֖תlĕʿētleh-ATE
that
women
go
out
צֵ֥אתṣēttsate
to
draw
water.
הַשֹּֽׁאֲבֹֽת׃haššōʾăbōtha-SHOH-uh-VOTE