நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
கீசின் புத்திரரில் யெராமியேலும்,
மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
| And she hasted, | וַתְּמַהֵ֗ר | wattĕmahēr | va-teh-ma-HARE |
| and emptied | וַתְּעַ֤ר | wattĕʿar | va-teh-AR |
| her pitcher | כַּדָּהּ֙ | kaddāh | ka-DA |
| into | אֶל | ʾel | el |
| the trough, | הַשֹּׁ֔קֶת | haššōqet | ha-SHOH-ket |
| and ran | וַתָּ֥רָץ | wattāroṣ | va-TA-rohts |
| again | ע֛וֹד | ʿôd | ode |
| unto | אֶֽל | ʾel | el |
| the well | הַבְּאֵ֖ר | habbĕʾēr | ha-beh-ARE |
| to draw | לִשְׁאֹ֑ב | lišʾōb | leesh-OVE |
| water, and drew | וַתִּשְׁאַ֖ב | wattišʾab | va-teesh-AV |
| for all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| his camels. | גְּמַלָּֽיו׃ | gĕmallāyw | ɡeh-ma-LAIV |