ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
முதலாவது சீட்டு யோயாரிபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,
பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,
இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
மெராரியின் குமாரராகிய மகேலிமூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
கீசின் புத்திரரில் யெராமியேலும்,
| And it came to pass, | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
| when he saw | כִּרְאֹ֣ת | kirʾōt | keer-OTE |
| אֶת | ʾet | et | |
| the earring | הַנֶּ֗זֶם | hannezem | ha-NEH-zem |
| and bracelets | וְֽאֶת | wĕʾet | VEH-et |
| upon | הַצְּמִדִים֮ | haṣṣĕmidîm | ha-tseh-mee-DEEM |
| his sister's | עַל | ʿal | al |
| hands, | יְדֵ֣י | yĕdê | yeh-DAY |
| and when he heard | אֲחֹתוֹ֒ | ʾăḥōtô | uh-hoh-TOH |
| וּכְשָׁמְע֗וֹ | ûkĕšomʿô | oo-heh-shome-OH | |
| the words | אֶת | ʾet | et |
| of Rebekah | דִּבְרֵ֞י | dibrê | deev-RAY |
| his sister, | רִבְקָ֤ה | ribqâ | reev-KA |
| saying, | אֲחֹתוֹ֙ | ʾăḥōtô | uh-hoh-TOH |
| Thus | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| spake | כֹּֽה | kō | koh |
| the man | דִבֶּ֥ר | dibber | dee-BER |
| unto | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| me; that he came | הָאִ֑ישׁ | hāʾîš | ha-EESH |
| unto | וַיָּבֹא֙ | wayyābōʾ | va-ya-VOH |
| the man; | אֶל | ʾel | el |
| and, behold, | הָאִ֔ישׁ | hāʾîš | ha-EESH |
| he stood | וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY |
| by | עֹמֵ֥ד | ʿōmēd | oh-MADE |
| the camels | עַל | ʿal | al |
| at | הַגְּמַלִּ֖ים | haggĕmallîm | ha-ɡeh-ma-LEEM |
| the well. | עַל | ʿal | al |
| הָעָֽיִן׃ | hāʿāyin | ha-AH-yeen |