Context verses 1-chronicles 24:5
1 Chronicles 24:1

ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

אֶת
1 Chronicles 24:2

நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

אֶל, אֲשֶׁר
1 Chronicles 24:3

தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.

לֹֽא
1 Chronicles 24:4

அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.

אֶל
1 Chronicles 24:6

லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

אֶת
1 Chronicles 24:7

முதலாவது சீட்டு யோயாரிபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,

אֶת, הָאָ֣רֶץ, הַזֹּ֑את, מִשָּֽׁם׃
1 Chronicles 24:8

மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 24:9

ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 24:10

ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,

אֶל, אֶל
1 Chronicles 24:11

ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,

אֶל
1 Chronicles 24:20

லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,

אֶל
1 Chronicles 24:27

மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, ரோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,

לֹֽא
1 Chronicles 24:29

கீசின் புத்திரரில் யெராமியேலும்,

אֶל, אֶל
1 Chronicles 24:30

மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.

אֶת, אֶת, אֶל
said
unto
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
אֵלָיו֙ʾēlāyway-lav
servant
הָעֶ֔בֶדhāʿebedha-EH-ved
Peradventure
him,
אוּלַי֙ʾûlayoo-LA
will
not
לֹֽאlōʾloh
willing
be
תֹאבֶ֣הtōʾbetoh-VEH
woman
the
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA

to
לָלֶ֥כֶתlāleketla-LEH-het
follow
אַֽחֲרַ֖יʾaḥărayah-huh-RAI
unto
me
אֶלʾelel
land:
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
must
I
needs
bring
הֶֽהָשֵׁ֤בhehāšēbheh-ha-SHAVE
again
son
אָשִׁיב֙ʾāšîbah-SHEEV
thy
אֶתʾetet
unto
בִּנְךָ֔binkābeen-HA
the
land
אֶלʾelel
from
whence
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
thou
camest?
אֲשֶׁרʾăšeruh-SHER


יָצָ֥אתָyāṣāʾtāya-TSA-ta


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM