ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.
| And it came to pass | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| the death | מ֣וֹת | môt | mote |
| of Abraham, | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
| that God | וַיְבָ֥רֶךְ | waybārek | vai-VA-rek |
| blessed | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| his son | אֶת | ʾet | et |
| יִצְחָ֣ק | yiṣḥāq | yeets-HAHK | |
| Isaac; | בְּנ֑וֹ | bĕnô | beh-NOH |
| and Isaac | וַיֵּ֣שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| dwelt | יִצְחָ֔ק | yiṣḥāq | yeets-HAHK |
| by | עִם | ʿim | eem |
| the well Lahai-roi. | בְּאֵ֥ר | bĕʾēr | beh-ARE |
| לַחַ֖י | laḥay | la-HAI | |
| רֹאִֽי׃ | rōʾî | roh-EE |