ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,
பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.
| And the children | וַיִּתְרֹֽצֲצ֤וּ | wayyitrōṣăṣû | va-yeet-roh-tsuh-TSOO |
| struggled together | הַבָּנִים֙ | habbānîm | ha-ba-NEEM |
| within her; | בְּקִרְבָּ֔הּ | bĕqirbāh | beh-keer-BA |
| and she said, | וַתֹּ֣אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| If | אִם | ʾim | eem |
| it be so, | כֵּ֔ן | kēn | kane |
| why | לָ֥מָּה | lāmmâ | LA-ma |
| am I | זֶּ֖ה | ze | zeh |
| thus? | אָנֹ֑כִי | ʾānōkî | ah-NOH-hee |
| And she went | וַתֵּ֖לֶךְ | wattēlek | va-TAY-lek |
| to inquire | לִדְרֹ֥שׁ | lidrōš | leed-ROHSH |
| of | אֶת | ʾet | et |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |