ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டிக்காரனாகிய ஏமானின் குமாரர் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.
இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,
பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.
| And Jokshan | וְיָקְשָׁ֣ן | wĕyoqšān | veh-yoke-SHAHN |
| begat | יָלַ֔ד | yālad | ya-LAHD |
| אֶת | ʾet | et | |
| Sheba, | שְׁבָ֖א | šĕbāʾ | sheh-VA |
| and Dedan. | וְאֶת | wĕʾet | veh-ET |
| And the sons | דְּדָ֑ן | dĕdān | deh-DAHN |
| of Dedan | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
| were | דְדָ֔ן | dĕdān | deh-DAHN |
| Asshurim, | הָי֛וּ | hāyû | ha-YOO |
| and Letushim, | אַשּׁוּרִ֥ם | ʾaššûrim | ah-shoo-REEM |
| and Leummim. | וּלְטוּשִׁ֖ם | ûlĕṭûšim | oo-leh-too-SHEEM |
| וּלְאֻמִּֽים׃ | ûlĕʾummîm | oo-leh-oo-MEEM |