Context verses 1-chronicles 27:11
1 Chronicles 27:5

மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

אֶל
1 Chronicles 27:6

இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.

אֶל, אֶל
1 Chronicles 27:9

ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

אֶל
1 Chronicles 27:18

யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.

אֶל, וַיֹּ֣אמֶר, וַיֹּ֣אמֶר
1 Chronicles 27:19

செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.

אֶל
1 Chronicles 27:20

எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.

אֶל
1 Chronicles 27:22

தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.

אֶל, יַֽעֲקֹ֔ב
1 Chronicles 27:30

ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தினாகிய எகெதியாவும்,

יַֽעֲקֹ֔ב
1 Chronicles 27:31

ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீது ராஜாவின்பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

וַיֹּ֣אמֶר
1 Chronicles 27:34

பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக் உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.

וַיֹּ֣אמֶר
And
Jacob
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
to
אֶלʾelel
Rebekah
רִבְקָ֖הribqâreev-KA
his
mother,
אִמּ֑וֹʾimmôEE-moh
Behold,
הֵ֣ןhēnhane
Esau
עֵשָׂ֤וʿēśāway-SAHV
my
brother
אָחִי֙ʾāḥiyah-HEE
is
a
hairy
אִ֣ישׁʾîšeesh
man,
שָׂעִ֔רśāʿirsa-EER
and
I
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
am
a
smooth
אִ֥ישׁʾîšeesh
man:
חָלָֽק׃ḥālāqha-LAHK