இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.
இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.
| And Laban | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | לָבָ֔ן | lābān | la-VAHN |
| It must not | לֹֽא | lōʾ | loh |
| be so | יֵעָשֶׂ֥ה | yēʿāśe | yay-ah-SEH |
| done | כֵ֖ן | kēn | hane |
| in our country, | בִּמְקוֹמֵ֑נוּ | bimqômēnû | beem-koh-MAY-noo |
| to give | לָתֵ֥ת | lātēt | la-TATE |
| the younger | הַצְּעִירָ֖ה | haṣṣĕʿîrâ | ha-tseh-ee-RA |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the firstborn. | הַבְּכִירָֽה׃ | habbĕkîrâ | ha-beh-hee-RA |