பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
நேகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.
அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
காயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
யாக்கிம், சிக்ரி, சப்தி,
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
| And he stayed | וַיָּ֣חֶל | wayyāḥel | va-YA-hel |
| yet | ע֔וֹד | ʿôd | ode |
| other | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| seven | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| days; | אֲחֵרִ֑ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| and again | וַיֹּ֛סֶף | wayyōsep | va-YOH-sef |
| he sent forth | שַׁלַּ֥ח | šallaḥ | sha-LAHK |
| אֶת | ʾet | et | |
| the dove | הַיּוֹנָ֖ה | hayyônâ | ha-yoh-NA |
| out of | מִן | min | meen |
| the ark; | הַתֵּבָֽה׃ | hattēbâ | ha-tay-VA |