Context verses 1-chronicles 9:15
1 Chronicles 9:1

இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

אֶת, אֶת
1 Chronicles 9:2

தங்கள் காணியாட்சியிலும் தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதினீமியருமே.

כָּל, כָּל
1 Chronicles 9:3

யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,

כָּל, אֶת
1 Chronicles 9:5

சேலாவின͠சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,

אֶת, כָּל, חַיָּ֖ה, אֶת, נֶ֥פֶשׁ
1 Chronicles 9:6

சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.

אֶת
1 Chronicles 9:9

தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 9:10

ஆசாரியர்களில் யெதாயா, யோயாரிப், யாகின்.

כָּל
1 Chronicles 9:11

அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.

אֶת, וְלֹֽא, כָּל, וְלֹֽא
1 Chronicles 9:12

மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,

בֵּינִי֙, וּבֵ֣ינֵיכֶ֔ם, וּבֵ֛ין, כָּל, נֶ֥פֶשׁ, חַיָּ֖ה
1 Chronicles 9:13

அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்துஎழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 9:16

எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,

כָּל, בְּכָל
1 Chronicles 9:17

வாசல் காவலாளிகளாகிய சல்லுூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லுூம்.

כָּל
1 Chronicles 9:23

அப்படியே அவர்களும், அவர்கள் குமாரரும் கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களைக் காக்கிறவர்களை முறைமுறையாய் விசாரித்து வந்தார்கள்.

אֶת
1 Chronicles 9:29

அவர்களில் சிலர் மற்றப் பணிமுட்டுகளின் பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மா, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, சுகந்தவர்க்கங்களின்மேலும் விசாரணைக்காரராயிருந்தார்கள்.

כָּל
is
And
remember
will
וְזָֽכַרְתִּ֣יwĕzākartîveh-za-hahr-TEE
I
אֶתʾetet

my
בְּרִיתִ֗יbĕrîtîbeh-ree-TEE
covenant,
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
which
between
בֵּינִי֙bêniybay-NEE
me
and
you
and
every
וּבֵ֣ינֵיכֶ֔םûbênêkemoo-VAY-nay-HEM
creature
וּבֵ֛יןûbênoo-VANE
living
כָּלkālkahl
of
all
נֶ֥פֶשׁnepešNEH-fesh
flesh;
חַיָּ֖הḥayyâha-YA
no
shall
become
בְּכָלbĕkālbeh-HAHL
more
waters
בָּשָׂ֑רbāśārba-SAHR
the
וְלֹֽאwĕlōʾveh-LOH
and
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
flood
a
ע֤וֹדʿôdode
to
destroy
הַמַּ֙יִם֙hammayimha-MA-YEEM
all
לְמַבּ֔וּלlĕmabbûlleh-MA-bool
flesh.
לְשַׁחֵ֖תlĕšaḥētleh-sha-HATE


כָּלkālkahl


בָּשָֽׂר׃bāśārba-SAHR