இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
ஆசாரியர்களில் யெதாயா, யோயாரிப், யாகின்.
அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.
அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்துஎழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.
எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
வாசல் காவலாளிகளாகிய சல்லுூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லுூம்.
| These | שְׁלֹשָׁ֥ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| are the three | אֵ֖לֶּה | ʾēlle | A-leh |
| sons | בְּנֵי | bĕnê | beh-NAY |
| of Noah: | נֹ֑חַ | nōaḥ | NOH-ak |
| and of them | וּמֵאֵ֖לֶּה | ûmēʾēlle | oo-may-A-leh |
| was the whole | נָֽפְצָ֥ה | nāpĕṣâ | na-feh-TSA |
| earth | כָל | kāl | hahl |
| overspread. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |