Context verses 1-chronicles 9:28
1 Chronicles 9:1

இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

נֹ֖חַ
1 Chronicles 9:11

அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.

הַמַּבּ֑וּל
1 Chronicles 9:20

எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.

נֹ֖חַ
1 Chronicles 9:24

வாசல்களைக் காக்கிறவர்கள் நாலுதிசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.

נֹ֖חַ
1 Chronicles 9:29

அவர்களில் சிலர் மற்றப் பணிமுட்டுகளின் பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மா, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, சுகந்தவர்க்கங்களின்மேலும் விசாரணைக்காரராயிருந்தார்கள்.

מֵאוֹת֙, שָׁנָ֔ה, וַֽחֲמִשִּׁ֖ים
lived
And
וַֽיְחִיwayḥîVA-hee
Noah
נֹ֖חַnōaḥNOH-ak
after
אַחַ֣רʾaḥarah-HAHR
the
flood
הַמַּבּ֑וּלhammabbûlha-MA-bool
three
שְׁלֹ֤שׁšĕlōšsheh-LOHSH
hundred
מֵאוֹת֙mēʾôtmay-OTE

שָׁנָ֔הšānâsha-NA
and
fifty
וַֽחֲמִשִּׁ֖יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
years.
שָׁנָֽה׃šānâsha-NA