Context verses 1-corinthians 1:12
1 Corinthians 1:3

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

אֱלֹהִ֖ים
1 Corinthians 1:4

கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,

כִּי
1 Corinthians 1:10

சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Corinthians 1:11

ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
1 Corinthians 1:17

ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

אֱלֹהִ֖ים
1 Corinthians 1:18

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Corinthians 1:21

எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Corinthians 1:22

யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;

אֱלֹהִ֖ים
1 Corinthians 1:24

ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.

הָאָ֜רֶץ
1 Corinthians 1:25

இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.

הָאָ֜רֶץ, לְמִינֵ֑הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Corinthians 1:27

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

אֱלֹהִ֖ים
was
it
was
וַתּוֹצֵ֨אwattôṣēʾva-toh-TSAY
and
brought
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
forth
דֶּ֠שֶׁאdešeʾDEH-sheh
And
the
עֵ֣שֶׂבʿēśebA-sev
earth
מַזְרִ֤יעַmazrîaʿmahz-REE-ah
grass,
זֶ֙רַע֙zeraʿZEH-RA
herb
yielding
seed
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
kind,
his
after
וְעֵ֧ץwĕʿēṣveh-AYTS
the
עֹֽשֶׂהʿōśeOH-seh
tree
פְּרִ֛יpĕrîpeh-REE
and
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
yielding
זַרְעוֹzarʿôzahr-OH
fruit,
whose
seed
kind:
his
after
ב֖וֹvoh
itself,
in
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
saw
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
and
that
good.
כִּיkee


טֽוֹב׃ṭôbtove