Context verses 1-corinthians 12:14
1 Corinthians 12:5

ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.

אֶת
1 Corinthians 12:7

ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

אֶת
1 Corinthians 12:10

வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

כִּֽי
1 Corinthians 12:11

இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

וַיְהִ֕י, מִצְרָ֑יְמָה
1 Corinthians 12:12

எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

כִּֽי
1 Corinthians 12:15

காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ?

וַיִּרְא֤וּ
1 Corinthians 12:17

சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?

אֶת
And
it
came
to
pass,
וַיְהִ֕יwayhîvai-HEE
that,
when
Abram
כְּב֥וֹאkĕbôʾkeh-VOH
was
come
אַבְרָ֖םʾabrāmav-RAHM
into
Egypt,
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
the
Egyptians
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO
beheld
הַמִּצְרִים֙hammiṣrîmha-meets-REEM

אֶתʾetet
the
woman
הָ֣אִשָּׁ֔הhāʾiššâHA-ee-SHA
that
כִּֽיkee
she
יָפָ֥הyāpâya-FA
was
very
הִ֖ואhiwheev
fair.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE