அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
| And Melchizedek | וּמַלְכִּי | ûmalkî | oo-mahl-KEE |
| king | צֶ֙דֶק֙ | ṣedeq | TSEH-DEK |
| of Salem | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| brought forth | שָׁלֵ֔ם | šālēm | sha-LAME |
| bread | הוֹצִ֖יא | hôṣîʾ | hoh-TSEE |
| and wine: | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| and he | וָיָ֑יִן | wāyāyin | va-YA-yeen |
| was the priest | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| of the most high | כֹהֵ֖ן | kōhēn | hoh-HANE |
| God. | לְאֵ֥ל | lĕʾēl | leh-ALE |
| עֶלְיֽוֹן׃ | ʿelyôn | el-YONE |