Context verses 1-corinthians 14:18
1 Corinthians 14:1

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Corinthians 14:2

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Corinthians 14:9

அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Corinthians 14:12

நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

וְה֥וּא
1 Corinthians 14:22

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

מֶ֣לֶךְ
And
Melchizedek
וּמַלְכִּיûmalkîoo-mahl-KEE
king
צֶ֙דֶק֙ṣedeqTSEH-DEK
of
Salem
מֶ֣לֶךְmelekMEH-lek
brought
forth
שָׁלֵ֔םšālēmsha-LAME
bread
הוֹצִ֖יאhôṣîʾhoh-TSEE
and
wine:
לֶ֣חֶםleḥemLEH-hem
and
he
וָיָ֑יִןwāyāyinva-YA-yeen
was
the
priest
וְה֥וּאwĕhûʾveh-HOO
of
the
most
high
כֹהֵ֖ןkōhēnhoh-HANE
God.
לְאֵ֥לlĕʾēlleh-ALE


עֶלְיֽוֹן׃ʿelyônel-YONE