Context verses 1-corinthians 14:5
1 Corinthians 14:2

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

אֶת, וְאֶת
1 Corinthians 14:4

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

אֶת
1 Corinthians 14:6

மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?

וְאֶת
1 Corinthians 14:7

அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?

אֶת
1 Corinthians 14:9

அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

אֶת
1 Corinthians 14:11

ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.

אֶת, וְאֶת
1 Corinthians 14:12

நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

אֶת, וְאֶת
1 Corinthians 14:14

என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.

אֶת
1 Corinthians 14:16

இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.

אֶת, אֶת, וְאֶת
1 Corinthians 14:17

நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

אֶת, וְאֶת, אֲשֶׁ֣ר
1 Corinthians 14:23

ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

אֶת
1 Corinthians 14:24

எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.

אֲשֶׁ֣ר
were

And
in
וּבְאַרְבַּע֩ûbĕʾarbaʿoo-veh-ar-BA
the
עֶשְׂרֵ֨הʿeśrēes-RAY
fourteenth
שָׁנָ֜הšānâsha-NA
year
בָּ֣אbāʾba
came
כְדָרְלָעֹ֗מֶרkĕdorlāʿōmerheh-dore-la-OH-mer
Chedorlaomer,
kings
the
וְהַמְּלָכִים֙wĕhammĕlākîmveh-ha-meh-la-HEEM
and
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
with
אִתּ֔וֹʾittôEE-toh
him,
and
smote
וַיַּכּ֤וּwayyakkûva-YA-koo

אֶתʾetet
the
Rephaims
רְפָאִים֙rĕpāʾîmreh-fa-EEM
in
Ashteroth
Karnaim,
בְּעַשְׁתְּרֹ֣תbĕʿaštĕrōtbeh-ash-teh-ROTE
and
the
Zuzims
קַרְנַ֔יִםqarnayimkahr-NA-yeem
Ham,
in
וְאֶתwĕʾetveh-ET
and
the
Emims
הַזּוּזִ֖יםhazzûzîmha-zoo-ZEEM
in
Shaveh
Kiriathaim,
בְּהָ֑םbĕhāmbeh-HAHM


וְאֵת֙wĕʾētveh-ATE


הָֽאֵימִ֔יםhāʾêmîmha-ay-MEEM


בְּשָׁוֵ֖הbĕšāwēbeh-sha-VAY


קִרְיָתָֽיִם׃qiryātāyimkeer-ya-TA-yeem