அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.
உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
| And the Lord | וַיִּקַּ֛ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| took | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾet | et | |
| the man, | הָֽאָדָ֑ם | hāʾādām | ha-ah-DAHM |
| and put him | וַיַּנִּחֵ֣הוּ | wayyanniḥēhû | va-ya-nee-HAY-hoo |
| into the garden | בְגַן | bĕgan | veh-ɡAHN |
| of Eden | עֵ֔דֶן | ʿēden | A-den |
| to dress | לְעָבְדָ֖הּ | lĕʿobdāh | leh-ove-DA |
| it and to keep | וּלְשָׁמְרָֽהּ׃ | ûlĕšomrāh | oo-leh-shome-RA |