Context verses 1-corinthians 3:12
1 Corinthians 3:3

பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

אֲשֶׁ֣ר
1 Corinthians 3:9

நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.

הָֽאָדָ֑ם
1 Corinthians 3:13

அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

וָאֹכֵֽל׃
1 Corinthians 3:17

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

מִן
And
the
man
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
The
woman
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
gavest
נָתַ֣תָּהnātattâna-TA-ta
to
be
with
me,
עִמָּדִ֔יʿimmādîee-ma-DEE
she
הִ֛ואhiwheev
gave
נָֽתְנָהnātĕnâNA-teh-na
me
of
לִּ֥יlee
the
tree,
מִןminmeen
and
I
did
eat.
הָעֵ֖ץhāʿēṣha-AYTS


וָאֹכֵֽל׃wāʾōkēlva-oh-HALE