மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
| Therefore the Lord | וַֽיְשַׁלְּחֵ֛הוּ | wayšallĕḥēhû | va-sha-leh-HAY-hoo |
| God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| sent him forth | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| from the garden | מִגַּן | miggan | mee-ɡAHN |
| of Eden, | עֵ֑דֶן | ʿēden | A-den |
| to till | לַֽעֲבֹד֙ | laʿăbōd | la-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| from whence | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he was taken. | לֻקַּ֖ח | luqqaḥ | loo-KAHK |
| מִשָּֽׁם׃ | miššām | mee-SHAHM |