Context verses 1-corinthians 3:23
1 Corinthians 3:1

மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.

אֲשֶׁ֥ר
1 Corinthians 3:8

மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.

אֶת
1 Corinthians 3:9

நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
1 Corinthians 3:10

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.

אֶת
1 Corinthians 3:18

ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

אֶת
1 Corinthians 3:19

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,

הָ֣אֲדָמָ֔ה
him
forth
sent
וַֽיְשַׁלְּחֵ֛הוּwayšallĕḥēhûva-sha-leh-HAY-hoo
Therefore
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
the
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
from
the
garden
מִגַּןmigganmee-ɡAHN
Eden,
of
עֵ֑דֶןʿēdenA-den
to
till
לַֽעֲבֹד֙laʿăbōdla-uh-VODE

אֶתʾetet
ground
the
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
he
was
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
taken.
from
whence
לֻקַּ֖חluqqaḥloo-KAHK


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM