Context verses 1-corinthians 3:9
1 Corinthians 3:1

மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.

אֶל
1 Corinthians 3:2

நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.

אֶל
1 Corinthians 3:4

ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?

וַיֹּ֥אמֶר, אֶל
1 Corinthians 3:12

ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

הָֽאָדָ֑ם
1 Corinthians 3:19

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,

אֶל
1 Corinthians 3:23

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
art
called
And
וַיִּקְרָ֛אwayyiqrāʾva-yeek-RA
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶלʾelel
unto
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
Adam,
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
and
unto
him,
Where
thou?
ל֖וֹloh


אַיֶּֽכָּה׃ʾayyekkâah-YEH-ka