Context verses 1-corinthians 4:1
1 Corinthians 4:2

மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

אֶת, אֶת
1 Corinthians 4:9

எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

קַ֔יִן
1 Corinthians 4:11

இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

אֶת, אֶת
1 Corinthians 4:12

எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

אֶת
1 Corinthians 4:15

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

קַ֔יִן
1 Corinthians 4:17

இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

אֶת, וַתֵּ֣לֶד, אֶת
1 Corinthians 4:18

நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
1 Corinthians 4:20

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

אֶת
And
Adam
וְהָ֣אָדָ֔םwĕhāʾādāmveh-HA-ah-DAHM
knew
יָדַ֖עyādaʿya-DA

אֶתʾetet
Eve
חַוָּ֣הḥawwâha-WA
wife;
his
אִשְׁתּ֑וֹʾištôeesh-TOH
and
she
conceived,
וַתַּ֙הַר֙wattaharva-TA-HAHR
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led

אֶתʾetet
Cain,
קַ֔יִןqayinKA-yeen
and
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
gotten
have
I
קָנִ֥יתִיqānîtîka-NEE-tee
a
man
אִ֖ישׁʾîšeesh
from
אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA