Context verses 1-corinthians 4:11
1 Corinthians 4:1

இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.

אֶת, אֶת, אֶת
1 Corinthians 4:2

மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

אֶת, אֶת
1 Corinthians 4:10

நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.

מִן
1 Corinthians 4:12

எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

אֶת
1 Corinthians 4:17

இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

אֶת, אֶת
1 Corinthians 4:18

நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
1 Corinthians 4:20

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

אֶת
art
And
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
now
cursed
אָר֣וּרʾārûrah-ROOR
thou
אָ֑תָּהʾāttâAH-ta
from
מִןminmeen
the
earth,
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hath
opened
פָּצְתָ֣הpoṣtâpohts-TA

אֶתʾetet
her
mouth
פִּ֔יהָpîhāPEE-ha
to
receive
לָקַ֛חַתlāqaḥatla-KA-haht

blood
אֶתʾetet
brother's
דְּמֵ֥יdĕmêdeh-MAY
thy
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
from
thy
hand;
מִיָּדֶֽךָ׃miyyādekāmee-ya-DEH-ha