இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.
நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
| When | כִּ֤י | kî | kee |
| thou tillest | תַֽעֲבֹד֙ | taʿăbōd | ta-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground, | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| it shall not | לֹֽא | lōʾ | loh |
| henceforth | תֹסֵ֥ף | tōsēp | toh-SAFE |
| yield | תֵּת | tēt | tate |
| unto thee her strength; | כֹּחָ֖הּ | kōḥāh | koh-HA |
| a fugitive | לָ֑ךְ | lāk | lahk |
| and a vagabond | נָ֥ע | nāʿ | na |
| shalt thou be | וָנָ֖ד | wānād | va-NAHD |
| in the earth. | תִּֽהְיֶ֥ה | tihĕye | tee-heh-YEH |
| בָאָֽרֶץ׃ | bāʾāreṣ | va-AH-rets |